நிகழ்வு-செய்தி
இந்தோனேசிய கடற்படையின் ‘KRI Raden Eddy Martadinata - (REM - 331)’ என்ற போர்க்கப்பல் தீவை விட்டு புறப்பட்டது.
உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு 2023 பெப்ரவரி 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘KRI Raden Eddy Martadinata - (REM - 331)’ என்ற போர்க்கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று காலை (2023 பிப்ரவரி 05) தீவை விட்டு புறப்பட்டது.
05 Feb 2023
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்ச்சி
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தின் கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
05 Feb 2023


