நிகழ்வு-செய்தி

கடற்படை மூலம் சதுப்புநில கன்றுகள் நடவு திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது

கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார தலைமையில், ஆயிரம் (1000) சதுப்புநில மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியொன்று லங்காபடுன உல்லுக்கலை களப்பு பகுதியில் 2023 ஜூன் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

27 Jun 2023