நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் சயுரலவின் 06 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை கடற்படையினர் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்
இலங்கை கடற்படை கப்பல் சயுரலவின் 06வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஹம்பாந்தோட்டை கடற்கரையை மையமாகக் கொண்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியொன்று இன்று (2023 ஜூலை 25) காலை கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் பிரசன்ன ஹெட்டியாராச்சியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
25 Jul 2023
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மூலம் பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு கடலோர காவல்படை படகுகள் கையாளுதல் பயிற்சியொன்று தொடங்கப்பட்டது
போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் (UNODC-GMCP) கீழ் கடல்சார் துறையில் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைக்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு கடலோர ரோந்து படகுகள் கையாளுதல் பயிற்சியொன்று 2023 ஜூலை 24 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தில் தொடங்கப்பட்டது.
25 Jul 2023


