கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2023 ஆகஸ்ட் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார், மேற்படி குறித்த கட்டளையினால் மேற்கொள்ளப்படுகின்ற முக்கிய அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்கள் மற்றும் செயற்பாட்டு விடயங்களின் முன்னேற்றங்கள் குறித்து அவதானித்த கடற்படை தளபதி இலங்கை கடற்படையின் செயல்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மாலுமிகளை உரையாற்றினார்.