நிகழ்வு-செய்தி

போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐ.நா அலுவலகத்தால் நடத்தப்பட்ட பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு கடலோர ரோந்து படகுகள் கையாளுதல் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தில் உலகளாவிய கடல்சார் குற்றவியல் திட்டத்தின் (UNODC-GMCP) கீழ், திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தில் நடத்தப்பட்ட கடல்சார் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்த பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு கடற்கரை ரோந்து கப்பல் கையாளுதல் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவர் திருமதி Siri Bjune மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தில் தளபதி கொமடோர் புத்திக லியனகமகே ஆகியோர் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2023 ஆகஸ்ட் 18 ஆம் திகதி குறித்த பீடத்தில் நடைபெற்றது.

21 Aug 2023