நிகழ்வு-செய்தி

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள கேர்ணல் முஹம்மட் பாரூக் (Colonel Muhammad Farooq) அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 ஆகஸ்ட் 22) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

22 Aug 2023