இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள கேர்ணல் முஹம்மட் பாரூக் (Colonel Muhammad Farooq) அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 ஆகஸ்ட் 22) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.