நிகழ்வு-செய்தி

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாகப் பொறுப்பேற்ற எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில (ஓய்வு) இன்று (2023 ஆகஸ்ட் 23) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

23 Aug 2023