சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாகப் பொறுப்பேற்ற எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில (ஓய்வு) இன்று (2023 ஆகஸ்ட் 23) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.