இலங்கைக்கு ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பணியாளர் பாடநெறியை பயிலும் மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்விப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் இன்று (2023 ஆகஸ்ட் 28) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தனர்.