நிகழ்வு-செய்தி
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற எசல மஹா பெரஹெரவின் நீர் வெட்டு விழாவிற்கு கடற்படையின் பங்களிப்பு
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நாங்கு பிரதான தேவாலயங்களில் எசல மகா பெரஹராவின் முடிவைக் குறிக்கும் வகையில், இன்று (2023 ஆகஸ்ட் 31) பேராதனை, கட்டம்பே பகுதியில் நடைபெற்ற நீர் வெட்டு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை கடற்படை பங்களித்தது.
31 Aug 2023
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு கொழும்பு ரோயல் கல்லூரியினால் பாராட்டு
கொழும்பு றோயல் கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இலங்கை கடற்படையின் 25வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வொன்று இன்று (2023 ஆகஸ்ட் 31) கொழும்பு ரோயல் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
31 Aug 2023


