டிஜிட்டல் மயமாக்கல், நிலைத்தன்மை மற்றும் துறை மாற்றம் மூலம் பின்னடைவை உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகின்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 16வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணி குழுவின் தலைமை அதிகாரியுமான திரு. சாகல ரத்நாயக்க அவர்களின் தலைமையில் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு) பங்கேற்புடன் 2023 செப்டெம்பர் 07 ஆம் திகதி குறித்த பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் தொடங்கியதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குறித்த நிகழ்வில் கலந்துகொண்டார்.