Home>> Event News
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS Nireekshak' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 செப்டம்பர் 14) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
14 Sep 2023
மேலும் வாசிக்க >