நிகழ்வு-செய்தி
இந்திய கடற்படையின் ‘INS AIRAVAT’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Airavat’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 அக்டோபர் 18) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
18 Oct 2023
இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான 11வது பணியாளர் சந்திப்பு கொழும்பில் தொடங்கியது
இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையில் பதினொன்றாவது (11) முறையாக நடைபெறுகின்ற பணியாளர்கள் கலந்துரையாடல் அமர்வு (11th Navy to Navy Staff Talks – Indain Navy and Sri Lanka Navy) இன்று (2023 அக்டோபர் 17) கொழும்பு கலங்கரை விளக்க உணவகத்தில் தொடங்கியதுடன் இதற்கு இணையாக இந்திய கடற்படை தூதுக்குழுவின் தளபதி ரியர் அட்மிரல் Nirbhay Bapna (Assistant Chief of Naval Staff – Foreign Cooperation and Liaison) இன்று (2023 அக்டோபர் 17) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தினார்.
18 Oct 2023
இந்தியாவில் கென்ய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் உத்தியோகபூர்வ சந்திப்பு
இந்தியாவில், கென்ய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Basil Mwambingu Mwakale இன்று (2023 அக்டோபர் 17) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
18 Oct 2023


