இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 252 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் நானூற்று இருபத்தி மூன்று (423) கடற்படை வீரர்கள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நூறு (100) கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2023 அக்டோபர் 20 ஆம் திகதி பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.