நிகழ்வு-செய்தி
25 துப்பாக்கி சூடு மரியாதையுடன் இலங்கை கடற்படை 76 வது சுதந்திர தினத்தன்று தேசத்திற்கு மரியாதை செலுத்தியது
"புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற 76 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படையால் துப்பாக்கி சூடு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று (2024 பிப்ரவரி 04) இலங்கை கடற்படை கப்பல் சயுரவில் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இலங்கை கடற்படை கப்பல் சயுரவின் கட்டளை அதிகாரி கேப்டன் லக்ஷ்மன் அமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.
04 Feb 2024
76 வது சுதந்திர தின நிகழ்வில் இலங்கை கடற்படை பெருமையுடன் பங்கேற்பு
76 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (2024 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான திரு.ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மற்றும் தாய்லாந்து பிரதமர் திரு. ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) அவர்களின் கௌரவமான பங்கேற்புடன் புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.
04 Feb 2024


