நிகழ்வு-செய்தி

இந்தியாவில் செனகல் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்தியாவில் உள்ள செனகல் தூதரகத்தின் இராணுவ, கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Abdoulaye TRAORE இன்று (2024 பிப்ரவரி 07) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

07 Feb 2024

மதவாச்சி பிரதேச பாடசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்படையின் ஆதரவு

இலங்கை கடற்படையின் சமூக சேவையாக, அநுராதபுரம் மாவட்டத்தின் மதவாச்சி பிரதேசத்தில் அ/புல்எலிய வித்தியாலயம், அ/துலாவெல்லிய வித்தியாலயம் மற்றும் ரம்பேவ கினிகடுவெவ வித்தியாலயம் ஆகியவற்றில் கடற்படை திறன்கள், உழைப்பு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பரோபகாரரின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட சுகாதார வசதிகள் 2024 பிப்ரவரி 05 ஆம் திகதி குறித்தப் பாடசாலைகளில் திறந்து வைக்கப்பட்டது.

07 Feb 2024