2024 பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி வரை 05 நாட்களாக கொழும்பு மெண்டரின் ஹோட்டலில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் பிராந்திய தகவல் பகிர்வுக்கான தெற்காசிய பாடநெறி (Indian Ocean Regional Information Sharing -IORIS) நிலையான செயல்பாட்டு நடைமுறை பற்றிய (Standard operation procedure- SOP) தெற்காசிய பாடநெறி வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் அதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் தலைமையில் இடம்பெற்றது.