நிகழ்வு-செய்தி

கர்னல் ஷியாம் விதுருபொல (ஓய்வு) அவர்களினால் கடற்படை அதிகாரிகளுக்கு சிறப்பு ஊக்கமளிக்கும் உரையொன்று நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை அதிகாரிகளின் தொழில்முறை மற்றும் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்துவதற்கான விசேட ஊக்கமளிக்கும் உரையொன்று 2024 மார்ச் மாதம் 20 ஆம் திகதி கர்னல் ஷியாம் விதுருபொல (ஓய்வு) அவர்களின் சமயோசிதத்துடன் வெலிசர Wave N' Lake நிகழ்வு மண்டபத்தில் நடத்த கடற்படை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.

21 Mar 2024