நிகழ்வு-செய்தி

கடற்படையின் சிரேஷ்ட மாலுமிகளுக்கான ஒரு நாள் பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றது

கடற்படையின் அனைத்துக் பிரிவுகளின் மூத்த மாலுமிகள் (Branch Head Sailors), நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் ஒழுக்காற்றுக் கட்டுப்பாட்டாளர்கள், சிரேஷ்ட கடற்படைத் தலைவர்கள், பயிற்சிப் பாடசாலைகளில் தலைமை பயிற்சி பயிற்றுனர்கள் மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர்களுக்கான ஒரு நாள் பட்டறையொன்று 2024 மே 03 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

06 May 2024