நிகழ்வு-செய்தி
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் குழு கடற்படை தலைமையகத்தை பார்வையிடுகிறது
இலங்கைக்கான ஆய்வுப் பயணமாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பணியாளர் பாடநெறியில் பயிலும் மாணவர் அதிகாரிகளைக் கொண்ட விமானப்படை அதிகாரி Air Cdre Faisal Fazal Muhammad Khan தலைமையிலான அதிகாரிகள் குழு 2024 மே மாதம் 07ம் திகதி அன்று கடற்படைத் தலைமையகத்திற்குச் சென்ற அவர்கள் அங்கு தலைமை பணியாளர் ரியர் அட்மிரால் பிரதீப் ரத்நாயக்கவைச் சந்தித்தனர்.
08 May 2024
ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்குவதாக கூறி ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தில் முன்னணி போர்களுக்கு அனுப்பும் மனித கடத்தலொன்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
இலங்கையின் முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவத்தினரை ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுடன் இணைக்கப்பட்டு, குடியுரிமை உள்ளிட்ட பெரும் சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறி சுற்றுலா வீசா மூலம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தில் முன்னணி போர்களுக்கு அனுப்பும் மனித கடத்தலொன்று பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.
08 May 2024


