நிகழ்வு-செய்தி

பத்தரமுல்லை போர்வீரர் நினைவுத் தூபியை முன்னிட்டு கௌரவ பிரதமர் தலைமையில் தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் திரு.தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்

19 May 2024

கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் தொழிநுட்ப பங்களிப்பு நடவடிக்கைகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்காக புதிய அடுப்பு அமைப்பதற்கான கட்டிடம் புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட்டு வருகின்றது

கடற்படையின் தொழிநுட்ப மற்றும் தொழிநுட்ப பங்களிப்பு நடவடிக்கைகளினால் புத்தளம், வனாத்தவில்லுவ பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்காக புதிய அடுப்பு அமைப்பதற்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்புகள் மற்றும் அதன் பராமரிப்பு பொது பாதுகாப்பு அமைச்சரான திரு. திரன் அலஸ் தலைமையில் 2024மே மாதம் 18ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

19 May 2024