உலக இளம் பௌத்த சங்கத்தின் 20வது பொது மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 05வது வருட மாநாடு நாகதீப புராண ரஜ மகா விஹாரஸ்தானத்தில் வணக்கத்திற்குரிய நவதாகலை பதுமகித்தி திஸ்ஸ தேரர் தலைமையில், 2024 ஜூன் 22ம் திகதி அன்று நாகதீப புராண ராஜ மகா விகாரையில் நடைபெற்றுவதற்கு, இலங்கை கடற்படை ஆதரவளித்தது.