நிகழ்வு-செய்தி

மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் கௌரவ மசூத் இமாட் இன்று (2024 ஜூலை 10,) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.

10 Jul 2024