ஆசிய பிராந்தியத்தில் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளையை எதிர்த்துப் போராடுவதற்கு நிறுவப்பட்ட ஒத்துழைப்பின் (Regional Cooperation Agreement on Combating Piracy and Armed Robbery against Ships in Asia - ReCAAP) கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற குழுக் கூட்டம் இன்று (2024 ஜூலை 25) கொழும்பு பிரதேசத்திற்கான கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் வெற்றிகரமாக நிறைவுற்றது.