நிகழ்வு-செய்தி

கடற்படையின் பங்களிப்புடன் அனுராதபுரம் குடா பெல்லன்கடவல பகுதியில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக நலத் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தில் குடா பெல்லன்கடவல பகுதியில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2024 ஜூலை 28) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

29 Jul 2024