கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவால் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட சூரிய மின்சக்தி மோட்டார் வண்டியொன்று வெலிசர கடற்படை நீர்வாழ் கோல்ஃப் மைதானத்தின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கும் நிகழ்வு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் வெலிசர கடற்படை நீர்வாழ் கோல்ஃப் மைதான வளாகத்தில் நடைபெற்றது.