நிகழ்வு-செய்தி
இந்திய கடற்படையின் ‘INS Shalki’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் பின் இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளது
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ என்ற நீர்மூழ்கிக் கப்பல், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 4) இலங்கையை விட்டு வெளியேறியதுடன் இலங்கை கடற்படையினர் குறித்த நீர்மூழ்கி கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படையின் பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை வழங்கினர்.
04 Aug 2024
கடற்படையின் பங்களிப்புடன் காலி கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது
இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று 2024 ஆகஸ்ட் 03 ஆம் திகதி காலி கடற்படை தளத்தில் இருந்து காலி கோட்டை மற்றும் அம்பாந்தோட்டை நகர எல்லை வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.
04 Aug 2024


