இந்தியாவின் புது தில்லியில் உள்ள கொரிய குடியரசு தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகரான Lieutenant Colonel Han Jonghun இன்று (2024 06 ஆகஸ்ட்) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.