நிகழ்வு-செய்தி

இந்தியாவின் புது தில்லியில் கொரியா குடியரசு தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இந்தியாவின் புது தில்லியில் உள்ள கொரிய குடியரசு தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகரான Lieutenant Colonel Han Jonghun இன்று (2024 06 ஆகஸ்ட்) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.

06 Aug 2024