கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், முதலாவது சேவா வனிதா சிங்கர் காட்சியறையின் திறப்பு விழா இன்று (2024 ஆகஸ்ட் 07) கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவாவின் தலைமையில் வெலிசர கடற்படை வளாகத்தில் இடம்பெற்றது.