இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் நிறுவப்பட்ட சூரிய சக்தி அமைப்பு 2024 ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான திரு.சாகல ரத்நாயக்க அவர்களின் தலைமையில்  மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது.