வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவன வளாகத்தில் நிறுவப்பட்ட வடக்கு கடற்படை கட்டளை பல் அறுவை சிகிச்சை அறையின் திறப்பு விழா 2024 செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.