நிகழ்வு-செய்தி

கடற்படையின் இரத்த தானம் திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி இன்று (2024 செப்டம்பர் 14,) வட மத்திய கடற்படை கட்டளை தலைமை வளாகத்தில் இடம்பெற்றது.

14 Sep 2024

சர்வதேச கடற்கரையை சுத்தம் செய்யும் தினத்துடன் இணைந்து கடற்படையினரால் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையினரால், 2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு, காலி தேவா மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்கரைகளில் சுத்தப்படுத்தும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

14 Sep 2024