நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் நவீனமயமாக்கப்பட்ட "நெடுந்தாரகை" பயணிகள் போக்குவரத்துக் கப்பல் இயக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தின், நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் ஜெட்டி இடையிலான பயணிகள் போக்குவரத்து வசதிகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பயன்படுத்தப்பட்ட 'நெடுந்தாரகை' என்ற பயணிகள் போக்குவரத்துக் கப்பல் கடற்படையினரால் நவீனப்படுத்தப்பட்ட பின்னர் 2024 செப்டெம்பர் 19 ஆம் திகதி செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

20 Sep 2024