இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஆயுதப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான திரு. அனுர குமார திஸாநாயக்க அவர்கள் 2024 செப்டம்பர் 23 முதல் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவை (ஓய்வு) நியமித்தார். அவருடைய கடமைகளை பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.