இலங்கை கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளையில் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பிரிவினால் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயம் ஏற்படும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சியொன்று 2024 செப்டெம்பர் 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.