நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திருகோணமலையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது

கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சியொன்று 2024 டிசம்பர் 05 ஆம் திகதி திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

06 Dec 2024