நிகழ்வு-செய்தி

வடக்கு மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களை 2024 டிசம்பர் 07 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

08 Dec 2024