ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 38வது (சட்டம்) மற்றும் 39வது உள்வாங்கலைச் சேர்ந்த பதினாறு (16) மிட்ஷிப்மேன்கள் மற்றும் பதின்மூன்று (13) சேவை நுழைவு ஆர்வலர்கள் 2024 டிசம்பர் 28 ஆம் திகதி கடல் மற்றும் கடல்சார் கலைக்கழகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.