நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை "க்ளீன் ஶ்ரீ லங்கா" குடிமக்கள் உறுதிமொழி வழங்கி 2025 ஆண்டின் கடமைகளை ஆரம்பித்தது
இன்று காலை (2025 ஜனவரி 01), கடற்படைத் தலைமையகம் மற்றும் அனைத்து கடற்படை நிறுவனங்களிலும் கப்பல்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடிதை தொடர்ந்து, இலங்கை கடற்படை "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய நிகழ்ச்சியில் குடிமக்கள் உறுதிமொழியை நேரலையில் வழங்கினர். அதன் பின்னர் புதிய ஆண்டில், வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
01 Jan 2025
காலி முகத்திடளில் தேசிய கொடியை ஏற்றுதல் மற்றும் ஜனாதிபதி மாளிகையின் விசேட சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகளை கடற்படையினர் பொறுப்பேற்றனர்
காலி முகத்திடளில் தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் விசேட சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகள் 2024 டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் இன்று (01 ஜனவரி 2025) ஆகிய இரு தினங்களில் இலங்கை இராணுவத்திடம் இருந்து கடற்படையினரிற்கு காலி முகத்திடல் மற்றும் கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டது. .
01 Jan 2025


