நிகழ்வு-செய்தி

அரச இலங்கை கடற்படையில் கடமையாற்றி மறைந்த அருளானந்தம் மரியம்பிள்ளை அவர்களின் பூதவுடல் யாழ்ப்பாணம் கைட்ஸ் தீவில் பூரண கடற்படை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

அரச இலங்கை கடற்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட மாலுமியான அருளானந்தம் மரியம்பிள்ளை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி காலமானார், மேலும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி யாழ்ப்பாணம் கைட்ஸ் தீவில் கடற்படையின் மரியாதையுடன் அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

03 Jan 2025