நிகழ்வு-செய்தி

நங்கூரம் கடற்படை நலன்புரி மையத்தில் போர்வீரர்களுக்காக நீர் சிகிச்சை தடாகம் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டது

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பெளத்த சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி தலைமையிலான குழு ஒன்று 2025 ஜனவரி 09 ஆம் திகதி வெலிசர “Anchorage” கடற்படை நலன் மையத்துக்கு விஜயம் செய்தது. அவர்கள், போரில் பாதிக்கபட்ட மற்றும் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் கடற்படை வீரர்களின் நலனுக்காக நீர் சிகிச்சைக்கு ஏற்றதொரு தடாகம் கட்டுவதற்கான நிதி உதவியை வழங்கினர்

10 Jan 2025