நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட 2025 ஜனவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன், இலங்கை கடற்படைக் கப்பல்களான பண்டுகாபய மற்றும் ஷிக்க்ஷாவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை மீளாய்வு செய்தார். தம்மன்னா மற்றும் கஜபா ஆகிய கடற்படையின் பணியை மேற்பார்வையிட்டு, கடற்படையின் பணிகள் குறித்து அந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

13 Jan 2025