நிகழ்வு-செய்தி

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா பொறுப்பேற்றார்

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா இன்று (2025 ஜனவரி 24) கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

24 Jan 2025

"க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு கடற்படையின் ஆதரவு

“வளமான நாடு - அழகான வாழ்வு” என்ற அரசாங்கத்தின் தூரநோக்கை நனவாக்கும் க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், உயர் பருவ நெல் அறுவடையை சேமித்து வைப்பதற்காக அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் அமைந்துள்ள அரச நெல் களஞ்சியசாலைகளை கடற்படையினர் சுத்தப்படுத்துதல் மற்றும் பழுதுபார்த்தல், 2025 ஜனவரி 23 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

24 Jan 2025