நிகழ்வு-செய்தி

பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான 'BNS SOMUDRA JOY' என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தீவை விட்டு வெளியேறியது

2025 ஜனவரி 31, அன்று உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வந்த பங்களாதேஷ் கடற்படையின் போர்க்கப்பலான 'BNS SOMUDRA JOY' (மாற்றியமைக்கப்பட்ட ஹாமில்டன் கிளாஸ் உயர் தாங்குதிறன் கட்டர்) போர்க்கப்பல் இன்று (02 பெப்ரவரி 2025) உத்தியோகபூர்வ விஜயம் நிறைவடைந்ததுடன், கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.

02 Feb 2025