நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அவர்களை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக 2025 பெப்ரவரி 11 அன்று நீதியமைச்சில் சந்தித்தார்.

11 Feb 2025

ருவண்டா பாதுகாப்பு சேவை ஆணை மற்றும் நிர்வாக கல்லூரியின் அதிகாரிகள் குழு ஒரு ஆய்வு சுற்றுப்பயணத்திற்காக கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.

2025 பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையில் ஆய்வு விஜயத்திற்காக ருவண்டா பாதுகாப்பு சேவை ஆணை மற்றும் நிர்வாக கல்லூரியின், நிர்வாக பாடநெறியைப் படிக்கும் பதினைந்து (15) மாணவர் உத்தியோகத்தர்கள் மற்றும் நான்கு (04) கல்விப் பணியாளர்களை உள்ளடக்கிய கர்னல் LAUSANNE NSENGIMANA INGABIRE தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2025 பெப்ரவரி 11) ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர், அங்கு கர்னல் LAUSANNE NSENGIMANA INGABIRE மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியை சந்தித்தனர்.

11 Feb 2025