நிகழ்வு-செய்தி

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய இருதரப்பின் ஏற்பாடுகளுடன் நீர்வரைவியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றனர்.

இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டு, இலங்கை தேசிய நீரியல் அலுவலகத்திற்கும் (SLNHO) ஐக்கிய இராச்சிய நீர்வரைவியல் அலுவலகத்திற்கும் (UKHO) இடையிலான இருதரப்பு ஒப்பந்த்திற்கு கையொப்பமிடல், இன்று (2025 பெப்ரவரி 14) கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

14 Feb 2025

ஐக்கிய இராச்சியத்தின் நீர்வரைவியல் அலுவலகத்தின் தலைவர், உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

ஐக்கிய இராச்சியத்தின் நீர்வரைவியல் அலுவலகத்தின் தலைவர், ரியர் அட்மிரல் Angus Essenhigh, இன்று (2025 பெப்ரவரி 14) அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

14 Feb 2025

புதுப்பிக்கப்பட்ட 84S வகை அரை தானியங்கி துப்பாக்கிகள் (34) முப்பத்து நான்கினை கடற்படையினரால், துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கழகங்களிற்கு வழங்கப்பட்டது

துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், 34 பணிநீக்கம் செய்யப்பட்ட 84S அரை தானியங்கி துப்பாக்கிகள் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப இலங்கை கடற்படையால் பழுதுபார்க்கப்பட்டு, 2025 பெப்ரவரி 08 அன்று பனலுவ துப்பாக்கிச் சுடும் மைதானத்தில் துப்பாக்கிச் சுடும் விளையாட்டுக் கழகங்களிடையே விநியோகிக்கப்பட்டன.

14 Feb 2025