நிகழ்வு-செய்தி

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தின் கீழ் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு கடற்படை பங்களிப்பு வழங்கியது

“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய செயற்றிட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட 1000 பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் உள்ள மோதர ஆனந்த மத்திய மகா வித்தியாலயம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் திறப்பு விழா இன்று (2025 பெப்ரவரி 20) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.

20 Feb 2025