நிகழ்வு-செய்தி
கச்சத்தீவு வருடாந்த திருவிழாவைக் கொண்டாடுவதற்காக இலங்கை கடற்படையானது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றது
யாழ் குடாநாட்டின் கச்சத்தீவில் அமைந்துள்ள, வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெரும் வருடாந்த திருவிழாவானது 2025 மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் நடாத்துவதற்கு யாழ் மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியானது தற்போது இலங்கை கடற்படையினரின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.
01 Mar 2025
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'ASAHI' என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (2025 மார்ச் 01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
01 Mar 2025


