நிகழ்வு-செய்தி
இந்திய கடற்படையின் 'INS KUTHAR' போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS KUTHAR' போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2025 மார்ச் 03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
03 Mar 2025
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'ASAHI' கப்பலானது தீவில் இருந்து புறப்பட்டது
விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவுக்கு வந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் 'ASAHI' என்ற கப்பல், 2025 மார்ச் மாதம் 01 ஆம் திகதி விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்து இன்று (2025 மார்ச் 03) தீவை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் மரபுப்படி கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்.
03 Mar 2025


